Breaking News

‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் ‘முத்தலாக்’ நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Read More

முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு

Read More

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: பேராயரிடம் 7 மணி நேரம் விசாரணை

கற்பழிப்பு விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பேராயருக்கு சம்மன் அனுப்பி

Read More

அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

Read More

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை இலாகா எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை வடக்கு உள் கர்நாடகா மற்றும் ராயலசீமாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதேபோல் தமிழகத்திலும் அவ்வப்போது மழை பெய்து

Read More

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள் என்னென்ன?

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை

Read More

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா?

ஹெல்மெட் கட்டாயம் குறித்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று நேற்றைய விசாரணையின் போது, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சென்னை கொரட்டூரைச்

Read More

திமுகவிற்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை

கும்முடிப்பூண்டியில் அண்ணா பிறந்த நாள் பொதுகூட்டம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு உரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்

Read More

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பேராயர் பிராங்கோ மூலக்கல் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார்

Read More

அரியானாவில் 11-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலைசெய்த 9-ம் வகுப்பு மாணவன் கைது

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் அரசுப்பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவனை சக நண்பர்கள் உதவியோடு 9-ஆம் வகுப்பு படிக்கும்

Read More