Breaking News

தமிழ்நாடு

எத்திலின் வாயு மூலம் மாம்பழத்தை பழுக்க வைக்கலாம்; ரசாயன கல் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கோடைகாலங் களில் மாம்பழம் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த காலகட்டத்தில் இயற்கையாக மாம்பழம் பழுப்பதற்கு முன்பே, கார்பைடு

Read More

விரைவில் பிரசாரம் செய்வேன்-விஜயகாந்த் பேட்டி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல மாதங்களுக்கு பிறகு பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில

Read More

8 லட்சத்து 88 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து

Read More

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து: ‘தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது’ மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டது. இதை கண்டித்து பல்வேறு

Read More

கள்ளக்காதலுக்கு இடையூறு: விமானத்தில் வந்து மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவரது மனைவி கவுதமி (29). இவர்களுக்கு

Read More

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றக் கிளை நேற்று ஜாமீன்

Read More

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சென்னை வந்தார் ராகுல்காந்தி

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு

Read More

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம்

Read More

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.

Read More

மதுரையில் தேர்தல் நடத்துவது கஷ்டம்: பின் வாங்கும் போலீஸ்: என்ன காரணம்?

திருவிழா நேரத்தின் போது தேர்தல் நடைபெற்றால் பாதுகாப்பு வழங்குவது கடினம் என காவல் துறை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல்

Read More