Breaking News

தமிழ்நாடு

புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தவர் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (வயது 88). இவர் தனது இல்லத்தில்

Read More

நாமக்கல்லில் பரமத்தி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதல்; 2 பேர் பலி

நாமக்கல்லில் பரமத்தி அருகே மறவம்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியே மினி

Read More

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் கோர தாண்டவமாடியது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய

Read More

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக

Read More

லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் கைது

ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் கைது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு

Read More

திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து

Read More

புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்றபோது கதறியழுத பெண்ணின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய கவர்னர்

திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்ற கவர்னரிடம் பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காதது குறித்து கதறி

Read More

நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை உயிரை மிச்சம் வைத்து, உடைமைகளை அள்ளசென்றது புயல் கிராம மக்கள் கண்ணீர்

‘கஜா’ புயல் தஞ்சை மாவட்டம் மதுக்கூர், பாப்பாநாடு, அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட கிராமங்கள் முழுவதிலும் உள்ள ஓட்டு வீடுகளையும், கூரை

Read More

சென்னையில் 1 டன் நாய் கறி பறிமுதல்… உணவுப் பிரியர்களே உஷார்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சி என்ற பெயரில் வந்த ஒரு டன் எடையுள்ள நாய் இறைச்சி பறிமுதல்

Read More

‘கஜா’ புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘கஜா’ புயலினால் திருவாரூர்,

Read More