Breaking News

slider

சென்னை சில்க்ஸில் தீயை கட்டுப்படுத்த முடியாததால் தீயணைப்பு வீரர்கள் திணறல்

சென்னை தியாகராயர் நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் முன்பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. 7 மாடி கட்டிடத்தை இடித்து

Read More

பறிமுதல் செய்யப்படும் ஜெயலலிதா, சசிகலா சொத்துகளை பராமரிக்க தனி அதிகாரிகள் விரைவில் நியமனம்: வருவாய்த் துறை அதிகாரிகள் தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர் புடைய ஜெயலலிதா, சசிகலா உள் ளிட்டோரின் சொத்துகளைக் கண் டறிந்து கையகப்படுத்தவும், அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும்

Read More

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: அபு சலீமுக்கு என்ன தண்டனை?

மும்பையில், 1993ல் நடந்த, தொடர்பு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான, தாதா அபு சலீம் உள்ளிட்டோர் மீதான தீர்ப்பு, ஜூன்

Read More

சென்னை ஐஐடி.,யில் போலீஸ் குவிப்பு

சென்னை ஐஐடி.,யில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக நேற்று மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர்

Read More

பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரக்குறைவானவை? ஆய்வில் தகவல்

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீத பொருட்கள் தரக்குறைவானவை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்

Read More

டிடிவி தினகரன் ஜாமின் வழக்கு; இன்று தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் தாக்கல் செய்த ஜாமின்

Read More

டிரைவர் அறையில் கேமரா: ரயில் விபத்தை தடுக்க புதுமை

ரயில் விபத்துகளை தவிர்க்கவும், ஓட்டுனர்களை கண்காணிக்கவும், இன்ஜின் அறையில் வீடியோ கேமரா மற்றும் குரல் பதிவு செய்யும் கருவியை பொருத்த,

Read More

வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி : ஏவுகணைக்கு எதிரான பாதுகாப்பு சோதனை

கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.கடந்த

Read More

சென்னை சில்க்சில் தீ: விபத்திற்குள்ளான பகுதி அபாயகரமானதாக அறிவிப்பு

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் காலை 4.45 மணிக்கு தீப்பற்றியது. கடையின் அடித்தளத்தில் தீ பற்றி எரிந்து

Read More

ரேஷன் கார்டுக்கு ரூ.1,000 : ‘பிரவுசிங் சென்டர்’கள் வசூல்

புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பித்து தர, ‘பிரவுசிங் சென்டர்’ நடத்துவோர், 1,000 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தற்போது,

Read More