Breaking News

slider

2 ஆண்டு சிறைத்தண்டனை எதிரொலி: ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி, ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற

Read More

ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?

சென்னை, ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை

Read More

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: மாநிலத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா? மத்திய அமைச்சர் சொன்ன முழு பதில் இதுதான்

ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தை கொண்டு வருவதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருப்பதாக மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த

Read More

மோடி குறித்து அவதூறு: ராகுல்காந்தி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு?

சூரத், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய

Read More

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

சென்னை, தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல்

Read More

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: மருமகனை வெட்டிக் கொன்று விட்டு மாமனார் சரண்

கிருஷ்ணகிரியில், மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை, உறவினர்கள் சிலரது உதவியுடன் தமது மருமகனை சாலையில் வழிமறித்து படுகொலை

Read More

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியரை பரிந்துரைத்த ஜோ பைடன் – யார் இந்த அஜய் பங்கா?

உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

Read More

துருக்கி நிலநடுக்கம்: பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை – 72 மணி நேரத்திற்கு பிறகு பெண் உயிருடன் மீட்பு

துருக்கி, சிரியாவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 நாட்களுக்குப்

Read More

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது…!

இஸ்தான்புல், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு

Read More

அரியானா: சட்டவிரோத சுரங்க பணி ஆய்வில் டி.எஸ்.பி., மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி

கர்னால், அரியானாவில் சட்டவிரோத சுரங்க பணிகள் நடைபெறுகின்றன என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கருண்டா பகுதியில் ஆய்வு

Read More