Breaking News

இந்தியா

சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

டெல்லியின் துவாரகா பகுதியில் சுமார் 221.37 ஏக்கர் நிலத்தில் ரூ.25,703 கோடி மதிப்பில் அந்த அரங்கத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் ‘முத்தலாக்’ நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Read More

முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு

Read More

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: பேராயரிடம் 7 மணி நேரம் விசாரணை

கற்பழிப்பு விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பேராயருக்கு சம்மன் அனுப்பி

Read More

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பேராயர் பிராங்கோ மூலக்கல் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜர்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார்

Read More

அரியானாவில் 11-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலைசெய்த 9-ம் வகுப்பு மாணவன் கைது

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் அரசுப்பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவனை சக நண்பர்கள் உதவியோடு 9-ஆம் வகுப்பு படிக்கும்

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் ‘காலை உடைத்து விடுவேன்’ என மிரட்டிய மத்திய அமைச்சர்

மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்

Read More

பிரதமர் நரேந்திர மோடிக்கு 68-வது பிறந்த நாள்: ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: 370 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் 370 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் ஒரு வாரத்துக்குப் பிறகு தெரியவந்துள்ளது.

Read More

நிர்மலா சீதாராமனை கொல்லப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்: உத்தரகாண்டில் 2 பேர் கைது

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டம்

Read More