Breaking News

இந்தியா

எச்சரிக்கை விடுக்காமல் அணைகளை திறந்ததே பேரழிவுக்கு காரணம்: எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு Pu

முன்னெச்சரிக்கை ஏதும் விடுக் கப்படாமல், கேரளாவில் அணை கள் திறந்துவிடப்பட்டதே பேரழி வுக்கு காரணம் என்று அம் மாநில எதிர்க்கட்சித்

Read More

வாஜ்பாயின் அஸ்தி தமிழக தலைவர்களிடம் ஒப்படைப்பு; கமலாலயத்தில் 2 நாள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ந்தேதி காலமானார்.

Read More

வெள்ள நிவாரண நிதி தேவைக்காக லாட்டரி சீட்டு நடத்த கேரள அரசு முடிவு

வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) மீது 10 சதவீத கூடுதல் வரி

Read More

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு : கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை சி.பி.எஸ்.இ.

Read More

சித்து தலைக்கு ரூ.5 லட்சம் : இந்து அமைப்பு அறிவிப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக இருக்கிறார். அவர், சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான்

Read More

பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 15 பேர் கைது

சிகப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் அவரை கழுத்தை நெரித்துக் கொன்று தண்டவாளம் அருகே போட்டுவிட்டதாக தாமோதர்பூர் கிராமவாசிகள்

Read More

மத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருந்து ஜூன் 26-ஆம் தேதி 8 வயது சிறுமி

Read More

கேரளாவில் வெள்ளம்: கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை மீட்கும் முயற்சியில் விலங்கு நல ஆர்வலர்கள்

‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் இயற்கை வளம் மிக்க கேரளா, கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சீர்குலைந்து

Read More

பீகாரில் வாலிபர் கொலை; சந்தேகத்தில் இளம்பெண்ணை அடித்து, நிர்வாணப்படுத்தி, தெருவில் இழுத்து சென்ற கும்பல்

பீகாரில் போஜ்பூர் மாவட்டத்தில் பியா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே உடல் ஒன்று கிடந்துள்ளது.

Read More

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி

Read More