Breaking News

இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களை கொண்டு

Read More

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஊடுருவ முயற்சி… காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு

Read More

கேரளாவில் மீட்பு பணி: 4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த குடும்பத்தினர் நள்ளிரவில் படகு மூலம் மீட்பு

4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த பச்சிளம் குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை நள்ளிரவில் படகில் சென்று மீட்புப்படையினர் மீட்டனர்.

Read More

கேரளாவுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் சோசப்

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், நேற்று கேரளாவுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது நீதிபதி குரியன் சோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து

Read More

‘கேரள மக்களின் போராட்ட குணத்துக்கு தலை வணங்குகிறேன்’ – பிரதமர் மோடி பாராட்டு

கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நிவாரண பணிகளுக்காக நிதியுதவி

Read More

வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் அவதி: கேரளாவிற்கு ஆந்திர ஐஏஎஸ் சங்கம் நிதியுதவி

கடவுளின் சொந்த நாடு என்று கருதப்பட்டு வந்த கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.

Read More

மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர்

Read More

கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள

Read More

கேரள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கொச்சி வந்தார் பிரதமர் மோடி

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள

Read More

கேரள மாநிலத்திற்கு நிதியுதவி: டெல்லி அரசு ரூ.10 கோடி, பஞ்சாப் அரசு ரூ.5 கோடி

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர்

Read More