Breaking News

இந்தியா

‘சுப்ரீம் கோர்ட் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்’

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விசாரிக்கும், அரசியல் சாசனம் தொடர்பான வழக்குகளை, சோதனை அடிப்படையில், நேரடி ஒளிபரப்பு செய்யலாம்’ என,

Read More

பாலை விட கோமியத்திற்கு ‘கிராக்கி’

கூடுதல் விலை ராஜஸ்தானில், பசு வளர்க்கும் விவசாயிகள், பாலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை

Read More

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கற்பழித்தால் தூக்குத்தண்டனை – நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல்

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது. இதேபோல் உத்தரபிரதேச

Read More

இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள் – பிரதமர் மோடி வழங்குகிறார்

பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று

Read More

காஷ்மீரில் காவலரை கடத்திக் கொன்ற 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் போலீஸ் பயிற்சி காவலரை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கருதப்படும் 3 தீவிரவாதிகள் நேற்று என்கவுன்ட்டரில் கொல்லப்

Read More

தொடர்ந்து 3-வது ஆண்டாக சிறந்த நிர்வாகத்தில் கேரளா முதலிடம்: தனியார் ஆய்வு அறிக்கையில் தகவல்

சிறந்த நிர்வாகத்தை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில், தொடர்ந்து 3-வது ஆண்டாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Read More

“முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு”: சசி தரூர் சர்ச்சைக் கருத்து

ஆல்வாரில் முஸ்லிம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இப்போது இருக்கும் நிலையில்

Read More

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் ராகுல் காந்தியை அரவணைக்க மாட்டார்கள்: பாஜக கருத்து

பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆரத் தழுவலாம். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத்

Read More

லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பு: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க

Read More

பாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜோத்பூர் டவுன்ஹாலில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மாவட்ட

Read More