Breaking News
2022 ஏப்ரல் இறுதிக்குள் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: உச்சநீதிமன்றம்!

2022 ஏப்ரல் இறுதிக்குள் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அணு மின்சாரம் தயாரிப்பு என்பது அரசின் கொள்கையில் இருப்பதால் அதில் நீதிமன்றம் தலையிட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.