Breaking News
முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முல்லைபெரியாறு ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.மேலும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.