Breaking News
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த டிஜிபி ராஜேந்திரனிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தபோது கோவிலுக்கு வந்துள்ளதாகவும் இங்கு எந்தவித பேட்டியும் அளிக்க விரும்பவில்லை எனக் கூறிச் சென்றார்._

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.