Breaking News
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு

சென்னை – விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர்,

ஊழல் பற்றி பேச திமுகவுக்கோ – மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் ஊழலை விதைத்தவர்கள் திமுகவினர். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர். ஊழல் பற்றி எத்தனை ஆதாரங்களை வெளியிட்டாலும் அதனை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.