Breaking News
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட லோக்பால் தேடல் குழு

பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது.

இதேபோல் மாநில அளவில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள், உயர் அதிகாரிகள் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்தா சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் லோக்பால் அமைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக தேடல் குழு ஒன்றை ஏற்படுத்த மத்த%E