Breaking News
ஆட்டம் போட்ட இந்துஅறநிலையத்துறை கூடுதல் ஆணையம் கவிதா பனி இடைநீக்கம் !!

சோமஸ்கந்தர் தங்க சிலையில் முறைகேடு

ஆட்டம் போட்ட இந்துஅறநிலையத்துறை கூடுதல் ஆணையம் கவிதா பனி இடைநீக்கம் !!

காஞ்சிபுரக்ம் நகரில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றானது ஏகாம்பரநாதர் திருக்கோவில் இக்கோவில் சேலை ஆண்டுகளுக்கு முன்பு சோமஸ்கந்தர் சிலையில் பழுது ஏற்பட்டதால் புதிதாக தங்க சிலை நிர்மாணிக்க முடிவு எடுக்கப்பட்டது புதிதாக அமைக்கப்பட்ட இந்த தங்க சிலையில் பெரும் அளவில் முறைகேடு நடந்து உள்ளதாகவும் இதைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கிட பக்தர்கள் கோரிக்கை வைத்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ ஜி ஏ.ஜி.பொன்மணிக்கவேல் தலைமையில்லான போலோஸ் குழுவினர் துருவித் துருவி நேர்மையான விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சோமஸ்கந்தர் சிலையில் தங்கத்தையே பயன்படுத்தாமல் போலி தங்கத்தை பயன் படுத்தி சிலையை உருவாக்கினதாகவும் மேலும் 5.5 கிலோ தங்கத்தையும் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கப்பட்டன மேலும் இந்த முறைகேட்டில் எனது அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா நேரடியாக ஈடுபட்டதை கண்டுபிடித்து அவரை கைதுசெய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கவிதாவை ஏன் பணியிடைநீக்கம் செய்யக்கூடாது. என கேள்வி எழுப்பினர் உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதால் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்திரவு பிறப்பித்தது நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் பகுதியை சேர்த்த கவிதா சர்வ வல்லமை படைத்த ஒரு கோல் ஓவர் ஆட்டம் போட்டு பலகோடி ரூபாய் மோசடி செய்து சினிமா படம் எடுத்துள்ளார்.இவரது சொத்து முழுவதையும் பறிமுதல் செய்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பத்திர பதிவு செய்யவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.