Breaking News
நீதிமன்ற வழக்கு விவரம்   கணினி தொடுதிரையினை   மாவட்ட முதன்மை   மற்றும் அமர்வு  நீதிபதி செல்வநாதன் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விவரம் அறிய கணினி தொடுதிரையினை
மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வநாதன் திறந்து வைத்தார் ..திருவள்ளூரில்
முதன்மை மாவட்ட நீதிமன்றம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சார்பு நீதிமன்றம்
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் 1&2 உள்ளிட்ட வழக்கு விவரங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகெள்வதுடன் வாய்தா வழக்கின் தற்போதைய நிலவர விவரங்களை எளிதில் தரிந்துகொள்ளலாம் .
கடந்த 1979.ஆண்டு முதல் தற்போது உள்ளது வரை அதன் வழக்கின் தன்மையை அறிந்து கொள்ளலாம் .
காலை பத்துமணி முதல் 5:45 மணி வரை இந்த வசதியை வகே்கறிஞர்களும் வழக்காடிகளும பயன்படுத்திகொள்ளலாம்.
விரைவில் இந்த தொடுதிரை வசதியானது பொன்னேரி பூவிருந்தவல்லி உள்ளிட்ட மற்ற நீதி மன்றங்களில் விரைவில் துவங்கப்படும் என மாவட்ட முன்மை நீதிபதி செல்வநாதன் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.