Breaking News
நாகர்கோவில்-சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு கண்டனம்

நாகர்கோவில்-சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், சபரிமலை விஷயத்தில் பக்தர்களின் நம்பிக்கையை நீதிமன்றம் ஏற்று தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சரலூர் ஊர் மக்கள் சார்பாக அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் திருவிளக்கு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.