Breaking News

மூத்த பத்திரிகையாளரும்
தமிழ் அரசு பத்திரிகையில் தலைமை நிருபராக பணியாற்றிய
மறைந்த காலஞ்சென்ற தலைமை நிருபர் PVG .கிரி ,அவர்களின் துணைவியார் சுசீலாம்மா .

இறைவனடி சேர்ந்தார் அவரது உடல் அடக்கம் சென்னை அண்ணா நகரில் இன்று மாலை நடைபெறுகிறது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.