Breaking News
வரி ஏய்ப்பு தொடர்பாக சானியாவுக்கு நோட்டீஸ்

வரி ஏய்ப்பு செய்ததாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சேவை வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, ரூ.20 லட்சம் சேவை வரி செலுத்ததாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சேவை வரித்துறை, சானியா மிர்சாவுக்கு கடந்த 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், பிப்ரவரி 16ம் தேதிக்குள் சானியா மிர்சா சேவை வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஜராகாமல் தவறும்பட்சத்தில் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரி ஏய்ப்பு செய்ததாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சேவை வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, ரூ.20 லட்சம் சேவை வரி செலுத்ததாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சேவை வரித்துறை, சானியா மிர்சாவுக்கு கடந்த 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், பிப்ரவரி 16ம் தேதிக்குள் சானியா மிர்சா சேவை வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஜராகாமல் தவறும்பட்சத்தில் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.