Breaking News
திருக்கோவிலூர் அருகே குடும்ப தகராறில் கிணற்றில் தள்ளிவிட்டு 2 குழந்தைகளை கொன்ற தாய்

திருக்கோவிலூர் அருகே குடும்ப தகராறில் தாய் கிணற்றில் தள்ளி விட்டதில் 2 குழந்தைகள் உயிரிழந்தது. குழந்தைகள் அர்ச்சனா (17), ஈஸா(4) இறந்த நிலையில் கிணற்றில் குதித்த தாய் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.