Breaking News
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் அவ்னீரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் சென்றனர்.

இதனை அடுத்து அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.