Breaking News
வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.1.75 கோடி மோசடி


திருவாரூர் மாவட்டம் பெருவிடைமருதூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.75 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள ஆய்வாளர் வினோதன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். சண்முகமும், வினோதனும் இணைந்தே இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.