Breaking News
டில்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல்

புதுடில்லி : டில்லியின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து டில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டில்லி முழுவதும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் எஸ்.பி., மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் தெரிவித்துள்ளார். மிரட்டல் விடுத்தவர் யார் என்பது பற்றகி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டல் புரளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் டில்லி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.