Breaking News
ஐஐடி.,யில் மாணவிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு

விரைவில் ஐஐடி.,க்களிலும் மாணவிகளுக்கு கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. தற்போது மாணவிகளுக்கு 8 முதல் 9 சதவீதம் மட்டும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. 2020 க்குள் இதனை 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி ஐஐடிக்களில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேக்கர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.