Breaking News
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.8ஆக பதிவான இந்நலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் நடந்த நிலநடுக்கதால், தூக்கத்தில் இருந்த மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவுகோளில் 6.8ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.