Breaking News
கபடி அணியை வாங்கினார் சச்சின்

புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டி கள் வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் புதிதாக தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாடு அணியை சென்னையை சேர்ந்த ஐகுவெஸ்ட் என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து சச்சின் டெண்டுல்கர் வாங்கி உள்ளார். இவர்களுடன் என்.பிரசாத் என்பவரும் இணை உரிமையாளராக உள்ளார். மற்ற 3 அணிகளையும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம், அதானி குழுமம், ஜிஎம்ஆர் குழுமம் ஆகியவை வாங்கி உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.