Breaking News
மத்திய போலீஸ் படையில் வேலை!

நிறுவனம்:

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி)

வேலை:

மத்திய போலீஸ் படைப்பிரிவுகளில் சப் இன்ஸ்பெக்டர், உதவி சப் இன்ஸ்பெக்டர்.

காலியிடங்கள்:

2221. தில்லி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் (ஆண்கள் – 616), சப் இன்ஸ்பெக்டர் (பெண்கள் – 256), மத்திய ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் (ஆண்கள் – 697), சப் இன்ஸ்பெக்டர் (பெண்கள் – 89), சி.ஐ.எஸ்.எஃப் படையில் உதவி சப் இன்ஸ்பெக்டர் (563).

கல்வித் தகுதி:

பட்டப்படிப்பு

வயது வரம்பு:

20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 1-1-2017 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது வரம்புத்தளர்வுண்டு.

தேர்வு முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் இணையதளம் வழியாக ரூ.100 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.5.17.
கட்டணம் செலுத்தத் கடைசி தேதி 18-5-17.
கணினித் தேர்வு (பேப்பர் 1) : 30-6-2017 முதல் 7 – 7- 2017.
கணினித் தேர்வு (பேப்பர் 2) : 8-10-2017.

மேலும் விவரங்களுக்கு : www.ssconline.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.