Breaking News
காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், நவ்காம் செக்டார் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.