Breaking News
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை- வெங்கய்ய நாயுடு


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மருத்துவமனை அளித்த விவரங்களில் சந்தேகம் ஏதும் இல்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிமன்றம் விளக்கம் கேட்டால்?, மத்திய அரசு விளக்கமளிக்க தயாராக உள்ளது. தற்போது வழக்கு நடந்து வருவதால் இதுதொடர்பாக கருத்து கூற முடியாது’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.