Category: சட்டம் அறிவோம்
சட்டம் அறிவோம்
புதிதாக வாங்கிய மொபைல் பழுது – பாதிக்கப்பட்டவருக்கு 29,500 ரூபாய் மொபைல் விற்பனையாளர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி ரத்தினாபுரத்தைச் சார்ந்த டைட்டஸ் ரோஷன் என்பவர் தூத்துக்குடி விநாயகர் கோயில் தெருவிலுள்ள மொபைல் விற்பனையாளரிடம் மொபைல் பால வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே மொபைல் பழுதடைந்து விட்டது. இதை சரி செய்து தர ... Read More
காப்பீட்டு தொகை வழங்க மறுத்த தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம்- ரூ 52 லட்சம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி டவுன் போல்பேட்டை கிழக்கு பகுதியைச் சார்ந்த சுரேஷ் என்பவர், திருச்செந்தூரிலுள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கியானது இவரை ஒரு காப்பீட்டு பாலிசி எடுக்கக் கூறியது. அதன் அடிப்படையில் மருத்துவ பரிசோதனையும் ... Read More
போக்சோ சட்டம் என்றால் என்ன.?. யாருக்கெல்லாம் 10 ஆண்டுகள் சிறை, ஆயுள் தண்டனை வழங்கப்படும்.!.
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இந்த போக்ஸோ (pocso) சட்டத்தின் வயது வரம்பு 18 லிருந்து 16 ... Read More
பொய் சாட்சி என்றால் என்ன தெரியுமா?
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் எவ்வளவு திறமையாக வாதாடினாலும் அவர்களது வழக்கை நிரூபிக்கும் சாட்சிகளும் (சாட்சிகளும்), கண்ட சாட்சிகளும் (Exihibits) அவசியம் தேவை. வழக்கில் தீர்ப்பு சொல்லும் போதும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவும் சாட்சிகளின் முக்கியத்துவம் தேவை. ... Read More
முத்தலாக்- முஸ்லீம் பெண்கள் திருமண சட்டத்தின் கீழ் கணவரின் உறவினர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது – உச்ச நீதிமன்றம்
முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் - ஒரு 'கணவரின்' உறவினர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மாமியாரை மேல்முறையீட்டாளர் கொண்டு முஸ்லீம் பெண்கள் ... Read More
பிரிபடாத கூட்டு குடும்ப சொத்துக்களில் கூட்டு பங்குதாரர்களுக்கு தனது பங்கினை தானமாகவோ அல்லது செட்டில்மென்டாகவோ எழுதினால் அது செல்லுமா?
வாதி தாவா சொத்தில் ஒரு பகுதியானது தனது தந்தைக்கு பிதுராஜித வகையில் கடந்த 5.9.1955 அன்று தனது தந்தை/ 1ம் பிரதிவாதி மற்றும் அவரது சகோதரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பாகப்பிரிவின் அடிப்படையில் பாத்தியப்பட்டது என்றும் ... Read More
மருத்துவர்கள் மீது கவனக்குறைவு என்று புகார் கொடுக்கலாமா.?. – உச்சநீதிமன்ற தீர்ப்பு
ஜேக்கப் மேத்யூ - எதிர் - பஞ்சாப் மாநில அரசு - 2005 - 3 - CPR - 700 ] - என்ற வழக்கில் மருத்துவர் மீது கவனக்குறைவு என்று அளிக்கப்படும் ... Read More