தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் விளக்கங்கள் என்னென்ன.?. முழுவிபரம்.அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாகப் பணி செய்ய வைத்தல் எந்த ஒரு குடிமகனுக்கும் பதிலளிக்கும் கடமை அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் உண்டு உணரச் செய்தல் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் குறித்த தகவலைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு அதைக் கொடுக்க வழிவகை செய்வதோடு லஞ்ச- ஊழலைத் தடுத்தல். *தகவல் உரிமை என்றால் என்ன?* தகவல் […]
வெற்றிலை பாக்கு போடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன.?.வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை ….. வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள். தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது “தாம்பூலம்” எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் […]
கிராம்பு தேநீர் குடிப்பதால் நன்மைகள் என்னென்ன.?. அதை எப்போது குடிக்க வேண்டும்?பல நூற்றாண்டுகளாக பல கலாச்சாரங்களில் தேநீர் ஒரு முக்கிய பானமாக இருந்து வருகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை வழங்குவதாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாலும் தேநீர் பலரால் விரும்பப்படுகிறது என்பதில் ஆச்சரியமில்லை. கிரீன் டீ, பிளாக் டீ, மூலிகை போன்ற பிரபலமான தேநீர் வகைகளை நம்மில் பெரும்பாலோர் நன்கு அறிந்திருந்தாலும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு வகை உள்ளது. அது தான் கிராம்பு தேநீர். கிராம்பு தேநீர் சுவை மற்றும் நறுமணம் மிக்க பானமாகும். பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய […]
பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி எப்படி உருவாகிறது.? சரி செய்வதற்கான வழி என்ன.?தற்போதைய காலத்தில் அதிகளவு பெண்கள் நீர்கட்டியால் அவதிப்படுகிறார்கள். இதனால், குழந்தை தாமதம் மற்றும் மாதவிடாய் ஒழுங்கற்ற நிலையில் இருப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது. இது எப்படி தான் வருகிறது? அதனை எப்படி தான் குணமாக்குவது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். கருப்பை நீர் கட்டி எப்படி உருவாகிறது? கருப்பை நீர்க்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் கருமுட்டைகள் வெடித்து வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களையும் பாதிக்கலாம். அவரவர்களுக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்க […]
செம்பருத்தி பூ மற்றும் இலையினால் நன்மைகள் என்னென்ன தெரியுமா.?செம்பருத்தி பூ மற்றும் இலைகளை நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்காகவும், முடியும் வளர்ச்சிக்காகவும் பலரும் பயன்படுத்தி வருகிறோம். மேலும் செம்பருத்தி இலை மற்றும் பூ பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 1. செம்பருத்தி இலையை அரைத்து கை கால்களில் பூசி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 2. செம்பருத்தி பூ, இலை, தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து குளிர்காலம் மற்றும் வெயில் காலத்திற்கு தேவையான […]