Breaking News
கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீரின் அளவு அதிகரிப்பு


கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் ஜீரோ பாயிண்டிற்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 348 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் சோமசீலா அணையிலிருந்து விநாடிக்கு 1620 கன அடி தண்ணீர் பெறப்பட்டு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.