Breaking News
தமிழகத்தில் 33 இடங்களில் வருமான வரி ரெய்டு

தமிழகத்தில், பட்டேல், மார்க், மிலன், கங்கா ஆகிய நான்கு குழுமங்களை சேர்ந்த, 33 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சசிகலா குடும்பத்தினரிடம் நடந்த சோதனையை தொடர்ந்து நடக்கும் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. சென்னையில், 21 இடங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள 12 இடங்களிலும் சோதனை நடக்கிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்டரம் மால் உரிமையாளர்கள் சிட்டிபாபு, செந்தில் ஆகியோரது வீடு மற்றும் அவர்களது குழுமத்திற்கு இடங்களில் ரெய்டு நடந்து வருவதாக தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.