Breaking News
தினகரன் இன்று மேல்முறையீடு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் சார்பில் இன்று (நவ.,30) டில்லி ஐகோர்ட்டில் மேற்முறையீடு செய்யப்பட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பிலும், டில்லி ஐகோர்ட்டில் ஐபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பில் தனித்தனியாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தினகரன், தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.