Breaking News
இலங்கையில் மீண்டும் தூக்கு!..

கடந்த, 42 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, துாக்கு தண்டனை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில், இது நடைமுறைக்கு வருகிறது,” என, அண்டை நாடான இலங்கையின் அதிபர், மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளோருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகவும், ஐந்து பேருக்கு ஏற்கனவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.