Breaking News
பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர்.

காரில் சென்றவர்கள் கோவை மசக்காளிபாளையத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.