Breaking News

சமீபகாலமாக காஞ்சீபுரம், திருவள்ளுர், வேலுர் ஆகியமாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் சமுக விரோதிகளின் துணையோடு கீழ்மட்ட போலீசாரில் இருந்து சப்இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்கள், துணை சூப்ரெண்ட்கள் ஆகியோர் பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவதாக வடக்கு மண்டல் போலீஸ் ஐ.ஜி செந்தாமரைக் கண்ணணுக்கு சமுக ஆர்வலர்கள் நடவடிக்கை கோரி மனு அளித்திருந்தனர். இதன் பேரில் ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தவறு செய்யும் போலீசார் யாராக இருப்பினும் அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை பாயும். கைது செய்யப்படுவார்கள், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி: ஈஸ்வர பாண்டி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.