Breaking News
குஜராத்தில் ஆலைகள், மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

: குஜராத் மாநிலம் சுரத் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கிரன் பன்முக சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து, உரையாற்றியுள்ளார். மற்றும் அதே மாவட்டத்தில் இச்சப்போர் பகுதியில் டைமண்ட் உற்பத்தி அலகையும் திறந்து வைத்து உரையாற்றியுள்ளார். மேலும், முழுமையாக தானியங்கி கால்நடை தீவன ஆலையான SUMUL பால் என்ற ஆலையையும் மோடி திறந்து வைத்து உரையாற்றியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.