Breaking News
இந்திய அணி தோல்வி: வங்காளதேச ரசிகர் தற்கொலை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

தோல்வியால் மனம் உடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான வங்காளதேசத்தை சேர்ந்த 25 வயதான பித்யுத் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி அந்த நாட்டு பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.