Breaking News
இந்திய எல்லை அருகே சீனா பீரங்கி சோதனை

இந்திய எல்லை அருகே திபெத்தில், சீனா பீரங்கி சோதனை நடத்தியுள்ளது.

இதுகுறித்து சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வூ கியான் தெரிவித்ததாவது: சீன ராணுவம் திபெத்தின் சமவெளிப்பகுதிகளில், 35 டன் எலை கொண்ட, புதிய இலகு ரக பீரங்கிகளை கொண்டு சோதனை நடத்தியுள்ளது. இச்சோதனை, பீரங்கியின் செயல்திறன் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்டது. எந்த நாட்டிற்கு எதிராகவும் இச்சோதனை நடத்தபடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.