Breaking News
கண்ணீர் விட்ட பாலாஜி… நித்யாவே இப்படிச் சொல்லிட்டாரா! அதிர்ச்சி

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்படுகின்றனர். பல நாட்கன் கழித்து குடும்பத்தினரை பார்க்கும் போட்டியாளர்கள் கண்ணீரில் மூழ்கினர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு நித்யா அனுப்பிவைத்த கடிதத்தில், அவர் ” நான் உனக்கு ஒரு நல்ல தோழியாக எப்போதும் இருப்பேன்” என கூறியுள்ளார். இதை பார்த்த நடிகர் பாலாஜி கண்கலங்கியுள்ளார்.

இதை அடுத்து நடிகர் பாலாஜியின் மனைவி டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘ 9 வருடங்களுக்கு பின் இப்போது தான் நான் அவர் அழவதை பார்க்கிறேன். என்னால் அவரை ஒரு மனிதராக ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் கணவராக ஏற்றுகொள்ள முடியவில்லை’ என்று கூறியுள்ளார். இந்த டுவிட்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.