Breaking News
டெல்லியில் தமிழக மாணவி மரணம்

டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்து உள்ளார். தங்கும் விடுதியில் ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.