Breaking News

?

*2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு,*

*2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் கிள்ளி சந்திரசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருவாய், பேரிடர் மீட்புத்துறையின் துணை செயலாளராக சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய விஷ்ணு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திறன் மேம்பாட்டு கழகத்தின் புதிய நிர்வாக இயக்குனராக விஷ்ணு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.