Breaking News
ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பலனளிக்காது: ராகுல்காந்தி காட்டம்

ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசிடம் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, பிரதமரும், நிதி அமைச்சரும் தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார பேரழிவை எப்படி சீர் செய்வது என்று தெரியாமல் உள்ளனர். ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை திருடுவது பலனளிக்காது. இது மருந்தகத்தில் இருந்து பேண்ட் ஏய்டை திருடி, குண்டு காயத்தில் ஒட்டுவது போன்றது” என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.