Category: ஆன்மீகம்
ஆன்மீகம்
தூத்துக்குடி சிவன் கோயிலில் 501 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமை ... Read More
திருச்செந்தூா் முருகன் கோவிலில் மே 22ம் தேதி வைகாசி விசாகம் திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ம் தேதி நடைபெறுகிறது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக மே 13ஆம் ... Read More
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை தேரோட்டம்- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள். தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் ... Read More
திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஏப்.14-இல் சித்திரை மாத வசந்த திருவிழா தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏப்.14-இல் சித்திரை மாத வசந்த திருவிழா தொடக்க உள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ... Read More
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கினர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் வருடந்தோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போல் இந்த ஆண்டும் குண்டம் பெருந்திருவிழா மிகச் சிறப்பாக ... Read More
பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை
ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு ... Read More
தூத்துக்குடி தேவாலயங்களில் நடைபெற்ற குறுத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு ... Read More