Breaking News
பாகிஸ்தான் பொய்: அமெரிக்கா அம்பலம்

ஐ.நா., பொது சபை கூட்டத்தின் போது, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை சந்தித்து பேசியதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம் என, டிரம்ப் கூறியதாகவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், ஷா மெகமூத் குரேஷி கூறினார். ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது.

‘உணவு விருந்தின் போது, குரேஷியுடன், அதிபர் டிரம்ப் கைகளை மட்டுமே குலுக்கினார்; ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என, அமெரிக்கா கூறியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.