Breaking News
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ தங்கம் பறிமுதல்; 7 பேர் கைது

வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், கடந்த 48 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், 100 கிலோ தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.32 கோடி ஆகும். வெளிநாடுகளில் இருந்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது. இதுதொடர்பாக பூடான் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, மதுரை, பெங்களூரு விமான நிலையங்களில் பிடிபட்ட தங்கமும் இதில் அடங்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.