Breaking News
சபரிமலை: தந்திரி குடும்ப வாரிசு ராகுல் ஈஸ்வர் கைது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்ட போது, தரிசனத்துக்கு சென்ற தடை செய்யப்பட்ட வயது பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரத்தில், கேரளாவில் பெரும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.