Breaking News
எல்லைக்கு அப்பால் கடந்து பாகிஸ்தான் நிர்வாக அலுவலகம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

எல்லைக்கு அப்பால் உள்ள பாகிஸ்தான் நிர்வாக அலுவலகம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் உள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ஜலாலா மீது அக்டோபர் 23-ம் தேதி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

பாரமுல்லா சாலையில் மூன்று பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

#WATCH: Pakistan army administrative HQ targeted along LoC near Poonch by Indian Army in retaliation to Pakistan’s mortar shelling of Poonch and Jhallas on October 23 pic.twitter.com/o0C6UJQqcr

— ANI (@ANI) October 29, 2018

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.