Breaking News
தேசிய ஜூனியர் தடகள போட்டி: சென்னை பள்ளி மாணவர் தங்கம் வென்றார்

34-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சேலையூரில் உள்ள சியோன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.கே.விஷ்வா தங்கப்பதக்கம் வென்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.